கலங்களாக வரும் குடிநீர்

Update: 2023-09-03 18:12 GMT
பண்ருட்டி தாலுகா முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள புதுக்குளம் தெருவில் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் கலங்களாக வருகிறது. இந்த குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதால், அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்