குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-08-30 13:47 GMT
சிதம்பரம் சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சடகோப்பநகர், பாரதி நகர், முத்தையா நகர் உள்ளிட்ட பகுதியில் போதுமான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுபாட்டால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித் நடவடிக்கை இல்லை. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்