விழும் நிலையில் குடிநீர் தொட்டி

Update: 2023-08-27 18:22 GMT
நடுவீரப்பட்டு அருகே சென்னப்பநாயக்கன்பாளையம் புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டி அதன் உறுதித்தன்மையை இழந்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் இடித்துவிட்டு, புதிய தொட்டி கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்