தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-08-16 18:24 GMT
கடலூர் முதுநகரில் இருந்து சான்றோர்பாளையம், மனக்குப்பம், பொன்னியங்குப்பம், சுத்துகுளம் உள்ளிட்ட பகுதியில் வடிகால் வாயக்காலை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்