குடிநீர் வினியோகம் பாதிப்பு

Update: 2023-07-09 16:22 GMT

திண்டுக்கல் கஸ்தூரிநாயக்கன்பட்டியில் குடிநீர் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் காவிரி கூட்டு குடிநீரும் வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை பழுதை நீக்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்