குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2023-06-21 11:31 GMT

திருச்செந்தூர் பாரதியார் தெருவில் நீண்ட நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் உவர்ப்பு தன்மை கொண்ட தண்ணீரையே வினியோகம் செய்வதால், அதனை பொதுமக்கள் குடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே நல்ல குடிநீரை வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்