பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்

Update: 2023-06-07 17:41 GMT
உளுந்தூர்பேட்டையில் இருந்து மங்கலம்பேட்டை செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து சிக்னல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா். எனவே பழுதடைந்த சிக்னலை சீரமைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்