காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டி

Update: 2023-06-07 16:24 GMT

திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ஊராட்சி சுப்பையாபிள்ளைநகரில் உள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய தண்ணீர் தொட்டி நீண்ட நாட்களாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. கோடைகாலமாக இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.


மேலும் செய்திகள்