குடிநீர் தட்டுப்பாட்டரல் அவதி

Update: 2023-05-31 14:14 GMT
பெரம்பலூர் மாவட்டம் உன் மங்கூன் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதி பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் குறைவாக வருகிறது. இதனால் கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பநந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வே்டும் என அப்பகுதி பொதமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்