குடிநீர் தொட்டியின் பரிதாப நிலை

Update: 2023-05-28 16:12 GMT
உளுந்தூர்பேட்டை அருகே உடையானந்தல் ஊராட்சியில் உள்ள குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மோட்டாரும் பழுதாகி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுபாட்டால், பரிதவித்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்