குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-05-28 16:09 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சி போலீஸ் நிலையம் முன்பு குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்