குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-05-24 16:52 GMT
சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் புறவழிச்சாலையில் கொய்யாப்பிள்ளை சாவடி அருகே குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் குடிநீர் வீணாகி வருவதால், நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்