தூர்வாராத ஓடைகள்

Update: 2023-05-21 16:52 GMT
ஆயக்குடி அருகே உள்ள கோம்பைபட்டி பகுதியில் பெரியதுரையான் ஓடை உள்ளது. இந்த ஓடைப்பகுதியில் புதச்செடிகள் வளர்ந்துள்ளதால் நீர்வரத்து சரியாக இருப்பதில்லை. எனவே ஓடையை தூர்வாரி புதச்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்