சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2023-05-03 18:28 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட உளுந்தாண்டவர் கோவில் அருகில் உள்ள காலனி பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், குடிநீர் சுகாதாரமற்ற முறையில் வருவதால், இதை பயன்படுத்தும் அப்பகுதி மக்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய வேண்டு்ம் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்