குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-04-26 18:20 GMT
பண்ருட்டி தாலுகா கீழ்காங்கேயேன்குப்பம் அஞ்சல் குடியிருப்பு கிராமம் கிழக்கு தெருவில் கடந்த ஒரு ஆண்டு காலமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே அப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்