குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-04-19 09:47 GMT

கோவை பள்ளபாளையம் பேரூராட்சி சிந்தாமணிபுதூர் பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படும் நிலையில், குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்வது மனவேதனை அளிக்கிறது. மேலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதோடு குழாய் உடைவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்