சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-03-26 18:07 GMT
வானமாதேவி ஊராட்சி கட்டாரச்சாவடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால், இதில் இருந்து வரும் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்