வடிகால் வசதி தேவை

Update: 2023-03-22 17:36 GMT
உளுந்தூர்பேட்டை பாண்டூர் கிராமத்தில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்து இருப்பதால், கடும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே பாண்டூர் கிராமத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்