செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-02-26 17:43 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வாா்டு பெரியார் சரவணபுரத்தில் மினிகுடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுற்றிலும் செடி, கொடிகள் அதிக அளிவில் வளர்ந்துள்ளது. இதில் இருந்து விஷ சந்துக்கள் வெளியே வருவதால், குடிநீர் பிடிக்க செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்