காட்சிப்பொருளான குடிநீர் கிணறு

Update: 2023-02-22 15:40 GMT
கம்மாபுரம் ஒன்றியம் சேப்ளாநத்தம் ஊராட்சி காமராஜ் நகரில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணறு தகுந்த பாராமரிப்பு இல்லாத காரணத்தால், மிகவும் அசுத்தமடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது. எனவே குடிநீர் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்