குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-02-22 07:52 GMT

வெள்ளிசந்தை பஞ்சாயத்து வெள்ளிசந்தை-பி ஆசாரிவிளை பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. வாரம் 3 முறை வினியோகம் செய்ய பட்டு வந்த குடிநீர் தற்போது 2 நாட்களாக எந்த வித முன் அறிவிப்பும் இன்றி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-

மேலும் செய்திகள்