வீணாகும் குடிநீர்

Update: 2023-02-15 17:52 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டு சிவ சண்முக நகரில் உள்ள வைடிப்பக்கத்தில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் நல்லி இல்லாததால் குடீநீர் எந்நேரமும் வெளியேறி வீணாகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் விரையமாவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்