திறப்பு விழா காணாத குடிநீர் தொட்டி

Update: 2023-02-12 18:23 GMT
பண்ருட்டி தாலுகா கணிசப்பாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூா்த்தி செய்ய 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் குடிநீர் தொட்டியை கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே திறப்பு விழா காணாத குடிநீர் தொட்டியை கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்