குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-01-08 17:41 GMT
சிதம்பரம் சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சடகோப்பநகர், பாரதி நகர், முத்தையா நகர் போன்ற பகுதிகளில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் சீராக வினியோகம் செய்ய அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்