தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-12-18 12:06 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரவிந்தன் நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் நீண்ட காலமாக மழையினால் சேரும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள், முதியவர்கள் என பல்வேறு தடுப்பினரும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்