குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்

Update: 2022-12-14 16:58 GMT
சிதம்பரம் உசுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகாவீர் நகர், இந்திரா நகர் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவு நீரும் கலந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பலவித நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதோடு அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்