குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-12-07 18:01 GMT
மங்களூர் ஒன்றியத்தில் உள்ள 40 கிராமங்களிலும் கூட்டு குடிநீா் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், கிராம மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே மங்களூர் ஒன்றியத்தில் உள்ள 40 கிராமங்களுக்கும் கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்