தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-12-04 17:30 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட உளுந்தூர் காலனியில் உள்ள தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்