குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்

Update: 2022-12-04 16:42 GMT

காயல்பட்டினம் நகராட்சி 2-வது வார்டு முத்தாரம்மன் கோவில் தெருவில் சாக்கடை வாறுகாலுக்குள் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலுக்கு வெளியே குடிநீர் குழாய் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்