முட்டியளவு தண்ணீர்!

Update: 2022-11-03 05:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தரசோழபுரம் குபேரேஷ்வர் சிவன் கோவில் தெருவில் சரியான முறையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட வில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையில் மழைநீர் வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது. முட்டியளவு தேங்கிய மழைநீரில் குண்டு குழி எதுவும் தெரியாமல் அப்பகுதி மக்கள் கடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது. தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்