காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2022-10-16 13:15 GMT
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடி சிலோன் காலனியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர் அதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்காததால் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்