குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-10-05 14:04 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் வடக்கு மாவட்டம் 36-வது வார்டு பெத்திசெட்டிபுரம் முதல் வீதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து கொண்டிருக்கிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மணிகண்டன்நாகராஜ்

ராயபுரம்.

9600701794

மேலும் செய்திகள்