குடிநீர் கிடைக்காமல் அவதி

Update: 2022-09-22 13:31 GMT

வீரபாண்டியன்பட்டனம் ஊராட்சி ராஜ்கண்ணா நகரில் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் திருச்செந்தூருக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறார்கள். எனவே போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்