கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2022-09-14 17:15 GMT

சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்பட்டியில் குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்பால் குறுகி கொண்டே இருக்கிறது. இதனால் மழைக்காலத்தில் குளத்துக்கு தேவையான அளவு தண்ணீர் வராமல் போகும் வாய்ப்பு உள்ளது எனவே கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்