வீணாகும் குடிநீர்

Update: 2022-09-14 13:06 GMT

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 4-வது குடிநீர் குழாய் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டு டூவிபுரம் 2-வது தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்