மயானத்துக்கு சாலை வசதி தேவை

Update: 2022-09-14 12:50 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மருதன்கிணறு பஞ்சாயத்து ஆவுடையாள்புரத்தில் மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. அங்குள்ள ஓடையை கடந்தே மயானத்துக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, அங்கு மயானத்துக்கு செல்வதற்கு சாலை மற்றும் பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்