குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2022-09-14 12:50 GMT
சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் யூனியன் வல்லராமபுரத்தில் பல ஆண்டுகளாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அப்பகுதி மக்கள் ஆழ்குழாய் தண்ணீரையே குடிக்கவும் பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அங்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்