காட்சிப்பொருளான நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-09-13 14:01 GMT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி கிராமத்துக்கு உட்பட்ட வடக்கு ராமசாமிபுரத்தில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அந்த நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் வெறும் காட்சிப்பொருளாகவே உள்ளது. அதை அதிகாரிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவர்.


மேலும் செய்திகள்