சீரான குடிநீர் தேவை

Update: 2022-09-09 12:56 GMT

கக்கோட்டுதலை ஊராட்சிக்கு உட்பட்ட தெக்கன்திருவிளை பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜான் ஆன்டணி, தெக்கன்திருவிளை.

மேலும் செய்திகள்