சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-09-03 11:36 GMT

திருச்செந்தூர் பாரதியார் தெருவில் குடிநீர் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இதனால் குடிநீர் எடுக்க பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பஸ் நிலையத்திற்கு சென்று குடிநீர் எடுத்துவரும் அவல நிலை உள்ளது. எனவே, இந்த தெருவில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்