பாளையம்கோட்டை பெருமாள்புரம், அன்புநகர், பொன்விழா நகர், ராம்நகர், இ.பி.காலனி தியாகராயநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் எந்த விதமான பொது போக்குவரத்து வசதிகளும் இல்லை. புதிய பஸ் நிலையம், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாள்புரம் அன்புநகர், தியாகராயநகர் மேம்பாலம், அரசு ஆஸ்பத்திரி, பாளை. பஸ் நிலையம் வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ் இயக்க அதிகாரிக்கை நடவடிக்கை எடுப்பார்களா?.