பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2025-08-10 15:16 GMT
ராதாபுரம் அருகே தோமையார்புரத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தின் மேற்கூரை சேதமடைந்து கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. எனவே பயணிகள் அச்சத்துடன் அந்த நிழற்கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரும் அசம்பாவிதம் நடைபெறும் முன் இதனை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்