மதுரை சோழவந்தான் பேரூராட்சியில் 6 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. ஆனால் எந்த நிறுத்தங்களிலும் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வெயில் மற்றும் மழை காலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தங்களுக்கு நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?