இரவில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2025-05-11 20:17 GMT

காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து ஏராளமாேனார் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, காஞ்சீபுரம் போன்ற ஊர்களுக்கு வேலை, கல்வி, வியாபாரம், மருத்துவமனை போன்றவற்றுக்காக சென்று வருகின்றனர். இரவில் வரும்போது அரசு பஸ்கள் காவேரிப்பாக்கத்தில் நிற்காமல் மேம்பாலம் வழியாக சென்று விடுகின்றன. இதனால், அனைத்துத்தரப்பு மக்களும் அவதிப்படுகின்றனர். எனவே இரவில் செல்லும் அனைத்து பஸ்களும் காவேரிப்பாக்கத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.வெங்கட்ராமன், அத்திப்பட்டு.

மேலும் செய்திகள்