ஆட்டோக்களால் பயணிகளுக்கு தொல்லை

Update: 2026-08-23 19:39 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. அந்தப் பஸ்களுக்கும், பயணிகளுக்கும் தொல்லை ஏற்படுத்தும் விதமாக ஒருசில ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை ஓட்டி செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையத்தில் விபத்துகள் ஏற்படுத்தும் அச்சம் உள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. ஆட்டோக்கள் பழைய பஸ் நிலையத்துக்குள் நுழைவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்