பாலத்தில் வளரும் மரம்

Update: 2023-06-04 11:43 GMT
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் ஊராட்சி கல்லூர் செல்லும் வழியில் உள்ள அய்யாறு பாலத்தில் மரம் செடிகள் முளைத்து வருகிறது. இதனால் பாலம் வலுவிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்