பொதுமக்கள் அவதி

Update: 2022-08-10 15:06 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இயக்கப்படும்  சில மினி பஸ்கள்  நகர் பகுதியில் மருத்துவமனை மற்றும் பள்ளிகள் இருந்தும் அதிக ஹாரன் சத்தத்துடனும் அதிக வேகத்தில் பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமலும் செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் அடைகிறார்கள். இதை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிப்பார்களா?

மேலும் செய்திகள்