போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-10 13:30 GMT

கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பிற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வோருக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்