ஆபத்தான பயணம்

Update: 2022-08-03 11:48 GMT

விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் படர்ந்தபுளியில் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த கிராமத்தில் இருந்து காலை 8 மணி அளவில் ஒரு அரசு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி தினமும் ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே காலையில் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்