வீணாகும் பேரிகார்டுகள்

Update: 2023-07-26 16:05 GMT

புதுவை நகர பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், போராட்டக்காரர்களை தடுக்கவும் காவல்துறையினர் பேரிகார்டுகள் பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் உடைந்த பேரிகார்டுகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாஸ்பேட்டை தாகூர் கல்லூரி 5-க்கும் மேற்பட்ட பேரிகார்டு வீணாகி கிடக்கிறது. சம்பந்தப்பட்ட போலீசார் இந்த பேரிகார்ட்டுகளை எடுத்து பயன்படுத்தலாம்.


மேலும் செய்திகள்